140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா,
16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப்
பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது!
குழந்தைகளின்
🧠 மனநலம்
🛡️ பாதுகாப்பு
🌐 இணைய அச்சுறுத்தல்கள், பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிகிறது.
⚖️ இந்தத் தடை அமலுக்கு வந்தால்,
எதிர்காலத் தலைமுறையின்
இணையப் பயன்பாட்டு கலாச்சாரத்தில்
ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

