Home Uncategorized கங்கை கொண்ட சோழபுரம் சோபௌர்ணமி கிரிவல விழா 

கங்கை கொண்ட சோழபுரம் சோபௌர்ணமி கிரிவல விழா 

கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை   ஶ்ரீ பெருவுடையார் ஆலய (80-ஆம் மாதம்) பௌர்ணமி   கிரிவல பெருவிழா.
 நிகழும் ஶ்ரீ குரோதி வருடம்  வைகாசி  மாதம் 9-ந் தேதி (22-05-2024) புதன்கிழமை  மாலை 3:00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீகணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம் , தீபாராதனையும்  மாலை 5:00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும்  அதனை தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு பெளர்ணமி கிரிவலம், பன்னிரு திருமுறை வீதி உலா  மற்றும் 7:00 மணிக்கு  அன்னதானம் வழங்குதல் நடைபெறும், அனைவரும் வருக இறையருள் பெருக

Exit mobile version