Uncategorized கோயம்புத்தூர் மாவட்டம் உருவான தினம் நவம்பர் 24 November 24, 2024 FacebookTwitterPinterestWhatsApp பவானியை தலைமையிடமாக வடகொங்கு, தாராபுரத்தை தலைமையிடமாக தென்கொங்கு என இரண்டு மாவட்டங்களாக இருந்த கோவை ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக பிறந்து இன்றுடன் 220 ஆண்டுகள் நிறைவடைகின்றன.