குலசை தசரா பெருந்திருவிழா 2024
அன்னையின் பூஞ்சப்பரம் திருக்கோயில் சேர்ந்தது
தசரா கொடியிறங்கி அம்பாளுக்கு காப்பு களைந்த பின் தீபாராதனையாகி குலசை தசரா பெருந்திருவிழா இனிதே நிறைவு பெற்றது.
பக்தர்கள் தங்கள் ஊர்களிலுள்ள அம்மன் கோயில் மற்றும் காளி பறைகளில் காப்பு களையலாம்
