தி.நகர் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் இரண்டாவது பெரிய மெட்ரோ ரயில் நிலையமாக பனகல் பார்க்
மெட்ரோ ரயில் நிலையம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
ஒரே நேரத்தில் இந்த ரயில் நிலையத்தை 5000 பயணிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

