கோவை பகுதிகளில் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து, 34.80 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என தகவல்.
மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு
RELATED ARTICLES

