மதுரை எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? –
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி. கட்டுமான பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பதை மத்திய அரசு எழுத்துப்பூர்வ அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு.
எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
