Home Uncategorized மும்மொழிக் கொள்கை – கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்த அண்ணாமலை

மும்மொழிக் கொள்கை – கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்த அண்ணாமலை

ஏழை, எளிய குழந்தைகள், அரசுப் பள்ளிகளில் பல மொழிகள் கற்கும் கல்வி வாய்ப்பைத் தடுத்து, தனியார் பள்ளிகளில் மட்டும் பல மொழிகளைக் கற்க அனுமதிக்கும் திமுக அரசின் இரட்டை வேடத்தை வெட்ட வெளிச்சமாக்கவும், தமிழகம் முழுவதும், மும்மொழிக் கொள்கைக்கு பொதுமக்களிடையே இருக்கும் ஆதரவைத் திமுக அரசுக்கு உணர்த்தவும், @BJP4Tamilnadu சார்பாக, கையெழுத்து இயக்கம் இன்று சென்னையில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
puthiyakalvi.in
– மாநில தலைவர் திரு K.அண்ணாமலை

Exit mobile version