மின் தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறுதேர்வு நடத்த முடியாது-மத்திய அரசு.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 4ம் தேதி நாடு முழுவதும் நடந்தது.
சென்னையில் பெய்த மழையால் மின்தடை ஏற்பட்டு சரியாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி வழக்கு தொடரப்பட்டது.

