தொழில்நுட்ப வளர்ச்சி உச்சம் பெற்றாலும் தவிர்க முடியாத பொருளாய் இன்றும் பென்சில் விளங்குகிறது.
எண்ணங்களை எழுதவும், கலையை உருவாக்கவும், எண்ணற்ற வழிகளில் நம்மை வெளிப்படுத்தவும் அனுமதிக்கும் பென்சிலை கண்டுபிடித்த நிக்கோலஸ் ஜாக்ஸ் காண்டே இதற்காக இன்றளவும் நினைவுகூறப்பட்டு வருகிறார்.

