Saturday, March 14, 2026
HomeUncategorizedபெரும் மழை வெள்ளம் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் முடக்கம் 

பெரும் மழை வெள்ளம் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் முடக்கம் 

பெரும் மழை வெள்ளம் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் முடக்கம் 
 
நேற்று மட்டும் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன; 440  விமானங்களை இயக்குவதில் தாமதம் 
 
விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி 

சென்னையிலிருந்து துபாய்க்கு செல்லும் விமானங்களும் இரண்டாவது நாளாக இன்றும் ரத்து 
 
சென்னையிலிருந்து அபுதாபி, சார்ஜா, குவைத்துக்கு செல்லும் 12 விமானங்கள் இன்று ரத்து

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments