பெஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதிகள் என்பதற்கு பதிலாக போராளிகள் என குறிப்பிட்டதால் நோட்டீஸ் ஆட்சேபம் தெரிவித்து பிபிசி நிறுவனத்தின் இந்திய தலைவர் ஜாக்கி மார்டினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பிபிசியின் உள்ளடக்கம், செய்தி வெளியீட்டை சம்பந்தப்பட்ட அமைச்சகம் கண்காணிக்கும் என நோட்டீஸில் தகவல்
