Uncategorized பஞ்சாயத்துத் தலைவராக கல்லூரி மாணவி தேர்வு October 14, 2021 FacebookTwitterPinterestWhatsApp தென்காசி அருகே கல்லூரியில் ஒரு மாணவி படிக்கும்போதே தனது கிராமத்தில் போட்டியின்றி பஞ்சாயத்துத் தலைவராக தேர்வானார். பெயர் சந்தியா, வயது 20..