Home Uncategorized பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் – சென்னை மாநகர காவல்துறை

பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் – சென்னை மாநகர காவல்துறை

சென்னையில் 5 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம்.

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை. சென்னை அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம் ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர். பள்ளிகளில் சோதனை செய்ததில் எந்தவித மர்மப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என காவல்துறை விளக்கம்.

Exit mobile version