Monday, April 6, 2026
HomeUncategorizedபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்: விருப்ப பாடத்திற்கான மதிப்பெண் இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்

அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தகவல். விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமல்.

வழக்கம்போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களை மட்டும் எழுதக்கூடிய மாணவர்களும் எழுதலாம். நடப்பு ஆண்டு வரை 4ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அதை கணக்கில் கொள்வது இல்லை.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் மாற்றம் செய்தது பள்ளிக் கல்வித்துறை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments