அதிமுக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 வரை சிறையில் அடைக்க உத்தரவு
ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவு
ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ .3 கோடி மோசடி செய்த புகாரில் ராஜேந்திர பாலாஜிக்கு சிறை.
ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் மனு தாக்கல் செய்ய திட்டம்
ராஜேந்திர பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையும் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்
