Home Uncategorized ரஷ்யாவிற்குள்ளிருந்து ஆங்கில செய்திச் சேவையை இன்று முதல் (மார்ச் 8) தொடர பிபிசி முடிவு. 

ரஷ்யாவிற்குள்ளிருந்து ஆங்கில செய்திச் சேவையை இன்று முதல் (மார்ச் 8) தொடர பிபிசி முடிவு. 

ரஷ்யாவிற்குள்ளிருந்து ஆங்கில செய்திச் சேவையை இன்று முதல் (மார்ச் 8) தொடர பிபிசி முடிவு. 

பணியாளர்களின் பாதுகாப்பே முதன்மையான அம்சமாக இருக்குமென்றும் அறிவிப்பு. 

கடந்த வார இறுதியில் ரஷ்யாவிற்குள்ளிருந்து செய்தி சேகரிப்பதை பிபிசி நிறுத்தியிருந்தது.

Exit mobile version