தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ரூ.8,600- ரூ.29,000ம், கட்டுநர்களுக்கு ரூ.7,800 -ரூ.26,000ம் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.
