Home Uncategorized சபரிமலையும், பக்தர்களின் கூட்டமும்…. சிறப்பு தொகுப்பு

சபரிமலையும், பக்தர்களின் கூட்டமும்…. சிறப்பு தொகுப்பு

கார்த்திகை மாதம் அப்படி என்ன இந்த மாதத்திற்கு தனிச் சிறப்பு?  கார்த்திகை மாதம் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது ஐயன் சபரிமலை ஐய்யப்பன் தான் அனைவருக்கும் நினைவில் வரும்.

இம்மாதத்தில் முதல் நாள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தான் அதிகம். நாளுக்கு நாள் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதித்துக் கொண்டே இருக்கிறது. ஆட்கொல்லி கொரோனா காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்திருந்தாலும், இரண்டு ஆண்டுக்களுக்கு பிறகு தற்போது, கூட்டம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இத்தகைய சபரிமலைக்கு இருக்கும் சிறப்பு வேறு எந்த கோவிலுக்கும் இல்லை. அதனைதான் இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்க போகிறோம். வாங்க பார்ப்போம்….

 

Exit mobile version