மயிலாப்பூரில் உள்ள தக்ஷிணாம்நாய ஸ்ரீ சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் சன்னிதானத்தை ஆளுநர் ரவி அவர்கள் வணங்கி தமிழக மக்கள் அமைதி மற்றும் வளம் பெற ஆசியை வேண்டிக் கொண்டார்.
ஸ்ரீ சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகளிடம் ஆளுநர்ஆசி
RELATED ARTICLES

