அசோக் குமாரை கொச்சியில் வைத்து கைது செய்தது அமலாக்கத்துறை
சென்னையிலிருந்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்
4 முறை அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் நடவடிக்கை
இன்று மாலை சென்னைக்கு அழைத்து வந்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்
