Home Uncategorized தீபாவளி பண்டிகைக்காக புதுத்துணிகள் எடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்காக புதுத்துணிகள் எடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் தீபாவளி பண்டிகைக்காக புதுத்துணிகள் எடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை கண்காணிக்க போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்

Exit mobile version