அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிகப்படியான பேச்சு, ஸ்டெனோகிராஃபர்களின் பணிச்சுமையை அதிகரித்துள்ளது. முன்னாள் அதிபர் ஜோ பிடனை விட டிரம்ப் அதிகமாகப் பேசுவதால், ஒரே நாளில் 22,000 வார்த்தைகளுக்கு மேல் குறிப்பெடுக்க வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் பணியாளர்களை பணியமர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

