திருப்பதியில் தொடரும் கனமழையால் பக்தர்கள் அவதி
கோவில் பிரகாரத்தில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பக்தர்கள் சிரமம்
பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம்
திருப்பதி மலை பாதைகளில் பாறை சரிவு ஏற்பட வாய்ப்பு
கண்காணிப்பை தீவிரப்படுத்தியது தேவஸ்தான நிர்வாகம்
