முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்.
முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்.