Home Uncategorized தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட மழை நிவாரண பணிகள் சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம். 

சென்னை தெற்கு மழை நிவாரண பணிகள் சிறப்பு அதிகாரியாக கோபால் ஐ.ஏ.எஸ் நியமனம்.

சென்னை வடக்கு மழை நிவாரண பணிகள் சிறப்பு அதிகாரியாக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நியமனம்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் / செயலராக ஆனந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமனம்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம்.

தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகார்வோர் பாதுகாப்பு செயலராக ராஜாராமன் ஐ.ஏ.எஸ் நியமனம்.

சென்னை மத்திய மண்டலத்தின் துணை ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம்.

தமிழக ஊரக புத்தாக்க திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியாக பத்மஜா ஐ.ஏ.எஸ் நியமனம்.

மருத்துவ பணியாளர் தேர்வாணயத்தின் தலைவராக கிளாஸ்டோன் புஷ்பராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம்.

தமிழக ஜவுளிதுறை ஆணையராக வள்ளலார் ஐ.ஏ.எஸ் நியமனம்.

கலை மற்றும் கலாச்சார துறை ஆணையராக பிரகாஷ் ஐ.ஏ.எஸ் நியமனம்.

சென்னை மத்திய மண்டலத்தின் கண்காணிப்பு ஆணையராக பங்கஜ்குமார் பன்ஜால் ஐ.ஏ.எஸ் நியமனம்.

Exit mobile version