Uncategorized தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை May 28, 2025 FacebookTwitterPinterestWhatsApp இன்று முதல் மே 30ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்ச் நிற எச்சரிக்கை கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா, கோவா, மத்திய மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம்