Uncategorized தஞ்சை பெருவுடையாரும், வாராகி அம்மன் November 15, 2024 FacebookTwitterPinterestWhatsApp வருடத்தில் ஒரே ஒரு முறை நிகழும் நிகழ்வான ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேக 1000 கிலோ அன்னம் மற்றும் காய்கறிகள், பழங்கள் சிறப்பு அலங்காரத்தில் பெருவுடையாரும், வாராகி அம்மனும் காட்சி அளிக்கின்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.