Home Uncategorized தருமபுரம் ஆதினம் தொடர்ந்த வழக்கு – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தருமபுரம் ஆதினம் தொடர்ந்த வழக்கு – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஆதீன மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல; அதன் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்க முடியாது – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். 

ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி கேட்டு தொந்தரவு செய்கின்றனர் என தருமபுரம் ஆதினம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

Exit mobile version