இந்தியாவின் இந்த இரண்டு பெண்களை பற்றி தான் உலக நாடுகள் இப்போது பேசுகின்றன. பாகிஸ்தானின் தீவிரவாதிகளுக்கு ஆப்ரேஷன் செந்தூரைப் பற்றி பெண் அதிகாரிகளை வைத்து இந்தியா பாடம் எடுத்திருக்கிறது. இந்திய ராணுவக் குழுவை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷி
