Home Uncategorized வனக்காவலரின் மடியில் உயிரை விட்ட கொரில்லா

வனக்காவலரின் மடியில் உயிரை விட்ட கொரில்லா

காங்கோ நாட்டின் விருங்கா தேசிய உயிரியியல் பூங்காவில் தன்னை 14 ஆண்டுகளாக காத்து வந்த வனக்காவலரின் மடியில் உயிரை விட்ட கொரில்லா. 

காங்கோ நாட்டில் ஒரு வனக்காவலர் மலைகளில் வேட்டையாடும் நபர்களால் தனது தாய் இறந்தது கூட தெரியாமல், தாயின் சடலத்துடன் ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு மாத கொரில்லா குட்டியை மீட்டு ‘டகாசி’ என்று பெயரிட்டு விருங்கா தேசிய உயிரியல் பூங்காவில் வளர்த்துவந்தனர்.

Exit mobile version