Uncategorized வரும் ஏப்ரல் மாதம் முதல் ஸ்ரீபெரும்புதூர் Aerohub செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு. December 19, 2024 FacebookTwitterPinterestWhatsApp வரும் ஏப்ரல் மாதம் முதல் ஸ்ரீபெரும்புதூர் Aerohub செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு. வடிவமைப்பு, பொறியியல் மையம், மேம்பட்ட ஏவியோனிக்ஸ் வளாகம், திறன் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வசதிகளைக் கொண்டிருக்கும் என தெரிவிப்பு.