24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்.

சண்டிகர், ஶ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, சிம்லா உள்ளிட்ட 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல். மேலும் விமானப் பயணிகள், விமான நிலையங்களுக்கு 3 மணிநேரத்திற்கு முன்பே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவுப்படி, விமான நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட இருப்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு சோதனைகள் அதிகரித்துள்ளதால், விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.