மாதா மாதம் ரூ.1,000 உதவித்தொகை நான்காண்டுகளுக்கு!
பெற்றோர் சுமை குறைக்கும் மத்திய அரசின் திட்டம்.
ரூ.48,000 தர மத்திய அரசு ரெடி.
அதைப் பெற்றுக் கொள்ள கடைசி நாள்.. செப் 26’2021
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு என்.எம்.எம்.எஸ் தேர்வை நடத்துகிறது.
இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12,000 என 9, 10, 11, 12 ஆம் வகுப்பு வரை 4 ஆண்டுகள் மொத்தம் ரூ.48,000 வங்கிக் கணக்கில் பணம் அனுப்புகிறது.
கொஞ்சம் சிரமம் எடுத்து, இந்த ஒரு தேர்வை எழுதினால், அந்தப் பணம் பேருதவியாக இருக்கும்.
தேர்வு எழுத விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 26-09-2021
தேர்வு நடைபெறும் நாள்: 04-11-2021
வலைத்தளம் www.bse.ap.gov.in
முழு விவரங்களுக்கு..
செல்: 8332977207, 8332977607
