டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தடகளப்பிரிவில் தேர்வான இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காவலர் திரு.P.நாகநாதன் பாண்டி அவர்களின் பெற்றோரை அழைத்து காவல்துறை இயக்குநர் Dr.C.சைலேந்திர பாபு இ.கா.ப அவர்கள் காவல்துறை சார்பாக பாராட்டுகளையும் வெகுமதியையும் வழங்கினார்கள் .
ஒலிம்பிக் போட்டியில் தடகளப்பிரிவில் தேர்வான காவலர் திரு.P.நாகநாதன் பாண்டி அவர்களின் பெற்றோரை அழைத்து காவல்துறை இயக்குநர் Dr.C.சைலேந்திர பாபு பாராட்டு
RELATED ARTICLES

