திருக்கோவலூர் 25 ஆம் பட்டம் ஶ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி இன்று விடியற்காலை 2.34 மணி அளவில் ஆசார்யன் திருவடி அடைந்தார் .
லீலா விபூதியிலிருந்து ,நித்ய விபூதியில் கைங்கர்யத்துக்கு எழுந்தருளினார். நாளை காலை 10.11.21 புதன்கிழமை ஸ்வாமியின் சரம கைங்கர்யம் தென்பெண்ணை ஆற்றங்கறையில் நடைபெறும்.

