2012 திருச்சியில் கொலை செய்யப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு
குற்றவாளிகளை சிபிஐ-யால் கண்டுபிடிக்கமுடியாத நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆணை மாநில காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத, விசாரிக்க இயலாத வழக்குகளை எல்லாம் சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை காலங்கலாமாக இருந்துவரும் நிலையில், சிபிஐ – யால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத ராமஜெயம் வழக்கு மீண்டும் மாநில காவல்துறைக்கே வந்துள்ளது.

