18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்றும். தேர்தல் குழு முழுமையடைந்துள்ளது. எங்கள் வேலையும் முழுமையடைந்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.
தேர்தலை திருவிழா போன்று நடத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். ஒவ்வொரு தேர்தலும் சவால் நிறைந்தது தான் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

