Monday, March 16, 2026
HomeUncategorizedபராமரிப்பு பணிக்காக 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து

பராமரிப்பு பணிக்காக 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து

சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments