தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி.
நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.
நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவிப்பு.
செப்டம்பர் 28-க்குள் தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் எனவும் உத்தரவு

