Home Uncategorized அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 2.15 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது.

Exit mobile version