Home Uncategorized சென்னை சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த ரிஷப் பண்ட்

சென்னை சேப்பாக்கத்தில் சம்பவம் செய்த ரிஷப் பண்ட்

கார் விபத்தில் இருந்து மீண்டு, 634 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு COMEBACK கொடுத்த இந்திய வீரர் பண்ட் சதம் விளாசி, சர்வதேச கிரிக்கெட்டில் தனது வருகையை அழுத்தமாக பதிவு செய்தார்.

Exit mobile version