சமூக ஊடகங்களில், பாகிஸ்தான், இந்திய பிரிகேட் தலைமையகத்தை அழித்துவிட்டதாக தவறான பதிவுகள் பரவி வருகின்றன.
இந்த தகவல் பொய்யானது.
சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதை தவிர்க்கவும். நேர்மையான மற்றும் துல்லியமான தகவல்களுக்காக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தளங்களை காணுங்கள்.
