Home Uncategorized அத்தியாவசியப் பொருட்களை வீட்டில் தயாராக வைத்துக் கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை – பொய்யான தகவல் அரசு...

அத்தியாவசியப் பொருட்களை வீட்டில் தயாராக வைத்துக் கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை – பொய்யான தகவல் அரசு விளக்கம்

அத்தியாவசியப் பொருட்களை வீட்டில் தயாராக வைத்துக் கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மக்களை அரசு கேட்டுக்கொண்டதாக கூறும் ஒரு அறிவுறுத்தல் படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.

இந்த தகவல் பொய்யானது. இத்தகைய அறிவுறுத்தலை அரசு வெளியிடவில்லை.

Exit mobile version