Home Uncategorized சபரிமலையில் ரோப் கார் வசதி

சபரிமலையில் ரோப் கார் வசதி

இந்த ஆண்டே பணிகள் துவக்கம்:  அமைச்சர் பேட்டி

 சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் திட்ட பணிகள் இந்த மண்டல காலத்திலேயே துவக்கப்படும் 

 பம்பையிலிருந்து சன்னிதானம்  வரை   ரோப் கார் திட்டம் செயல்படுத்த  வனப்பகுதிக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தப்படும் –  கேரள தேவசம் போர்டு அமைச்சர் வி என் வாசவன் பேட்டி

Exit mobile version