Home Uncategorized வரும் 31ம் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்க அவகாசம்

வரும் 31ம் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்க அவகாசம்

வரும் 31ம் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்க அவகாசம். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் –

அமைச்சர் செந்தில் பாலாஜி. இதுவரை 1.5 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைஇணைக்கத்துள்ளனர்.

சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் உள்ளது; தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் – அமைச்சர்

Exit mobile version