வரும் 31ம் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்க அவகாசம். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் –
அமைச்சர் செந்தில் பாலாஜி. இதுவரை 1.5 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைஇணைக்கத்துள்ளனர்.
சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் உள்ளது; தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் – அமைச்சர்

