Home Uncategorized கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே

கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே

கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே

அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு  தன் கழுத்தில் அலகால் கொத்தும்.

ஆனால், மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல்

 பதில் தாக்குதல் எதுவும் நடத்தாமல் இருக்கும். அமைதியாக இருந்து தனது 

அடுத்த செயலை செய்ய ஆரம்பிக்கும்  கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயர உயர பறக்கத் துவங்கும்.

உயரம் கூட கூட காகத்திற்கு சுவாசிக்க முடியாமல்  கடும் சிரமம் ஏற்படும் அதனால்  ஆக்ஸிஜன் குறைந்து. அது கீழே விழுந்து விடும்….. கழுகு செய்யும் புத்திசாலித்தனமான  செயல் இதுதான்….. 

Exit mobile version