Home Uncategorized கோயில் பக்தர்களுக்கு நேரும் கொடுமை

கோயில் பக்தர்களுக்கு நேரும் கொடுமை

திருச்செந்தூர் கோயிலில் காவல்துறை எஸ்ஐ செல்வம் என்பவர் மூன்று பக்தர்களை தர தர என்று இழுத்து சென்று அவர்களை அடித்து துன்புறுத்தி அனைவரும் மத்தியில் அவமானப்படுத்தி அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளார்.

Exit mobile version