Home Uncategorized கப்பல் போக்குவரத்து – பயணிகளிடம் தனியார் நிறுவனம் வருத்தம்

கப்பல் போக்குவரத்து – பயணிகளிடம் தனியார் நிறுவனம் வருத்தம்

நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு நாளை முதல் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், மே 19ல் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாமதம் ஏற்பட்டதற்கு டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் தனியார் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

Exit mobile version